.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, August 28, 2018

தனியார் கல்வி நிறுவனத்தில் ஒரு கற்கையினை (course) தெரிவு செய்யும் போது கவணத்தில் கொள்ளவேண்டிவை


இன்று அதிகாணமவர்கள் Course என்று கூறிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்து அதிகமான பணத்தினை வீண்விரயம் செய்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. மறுபுரத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தமது வருமானத்தினை மாத்திரம் மையமாகக் கொண்டு மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.