.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, October 5, 2018

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள்- 2

            M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE (R)
1. இலங்கை ஆசிரியசேவையில் காணப்படும் தரங்கள். 5
  • 3-11, 3-1, 2-11, 2-1, 1

2. மகாத்மா காந்தியின் 3H Theory.
  • தலை (Head)
  • கை (Hand)
  • இதயம் (Heart)
  • பின்னர் Health & Habit போன்றவையும் இணைந்ததுக் கொள்ளப்பட்டன.

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள்

இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, August 28, 2018

தனியார் கல்வி நிறுவனத்தில் ஒரு கற்கையினை (course) தெரிவு செய்யும் போது கவணத்தில் கொள்ளவேண்டிவை


இன்று அதிகாணமவர்கள் Course என்று கூறிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்து அதிகமான பணத்தினை வீண்விரயம் செய்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. மறுபுரத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தமது வருமானத்தினை மாத்திரம் மையமாகக் கொண்டு மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

Monday, February 12, 2018

இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாறு


அரபிகள் நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே தென்கிழக்காசிய கடல் வணிகத்தின் மூலம் இந்தியாவைப் பற்றி அறிந்திருந்ததுடன், அவர்களுடன் தொடர்புகளையும் பேணி வந்தனர். இதனால் நபியவர்களின் காலத்திலேயே இஸ்லாமானது அங்கு அறிமுகமாயிற்று. நபித் தோழர்களான உக்காஸா(ரழி) மற்றும் தமீம் அல் அன்சாரி(ரழி) ஆகியோரின் அடக்கஸ்தலங்கள் தென்னிந்தியாவின் பறங்கிப் பேட்டை மற்றும் கோவனத்தில் அமைந்துள்ளமை இதற்கு ஆதாரமாகும்.

Tuesday, January 30, 2018

ஒளரங்கஜீப் மீதான போலிக் குற்றச் சாட்டுக்களும் உண்மை நிலையும்


ஷாஜஹான் மற்றும் மும்தாஜிற்கு மூன்றாவது மகனாக கி.பி 1618ல் குஜராத்தின் தோஹாத் எனுமிடத்தில் முஹியத்தீன் முஹம்மத் ஒளராங்கஜீப் பிறந்தார். ஸஅதுல்லாஹ் கான், ஹாஷிம் ஜெய்லா,னி முல்லா ஜீவன்> முஹம்மது கானோஜி, அப்துல் ஹமீத் சுல்தான்பூரி ஆகிய கல்விமான்களிடம் கல்வியைக் கற்றுக் கொண்ட இவர் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.