இருபத்தொறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, சமூக வலைத்தளங்கள்
நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியிருப்பதாகும். காலையில் எழுந்ததும் நாம் முதலில்
பார்ப்பது செய்தித்தாள்களையோ அல்லது தொலைக்காட்சியையோ அல்ல, மாறாக நம்
கைப்பேசிகளில் வந்துள்ள WhatsApp
செய்திகள்,
Facebook பதிவுகள்,
Twitter (X) ட்வீட்டுகள் மற்றும் YouTube காணொளிகள் என்பதை மறுப்பதற்கு வழியில்லை.
இந்த டிஜிட்டல் புரட்சி நமக்குத் தகவல்களை அணுகும் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது
என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,
ஒவ்வொரு வரமும் ஒரு சாபத்தையும் சுமந்து வருகிறது. இவ்வாறன
ஒரு சாபத்தின் பெயர்தான் ‘ரூட் மாபியா’ (Root
Mafia).
Thursday, August 20, 2026
Thursday, August 6, 2026
அரசறிவியல் (02) நூல் அறிமுகம்
இன்று உலகளவில் முக்கியத்துவமிக்க ஒரு கற்கைத்துறையாக
அரசறிவியல் காணப்படுகிறது. இலங்கையைப் பொருத்தமட்டிலும் கல்விப் பொதுத் தராதர
உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகக் கற்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு பிரதான
கற்கையாகக் அது காணப்படுகின்றது.
அரசறிவியல் எனும் இந்நூலானது, முழுமையாக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக புதிய பாடத்திட்டத்தை தழுவிய வகையில், இலகுவான மொழிநடையில் அரசறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் நான்காவது முதல் ஆறாவது வரையான மூன்று அலகுகளையும் உள்ளடக்கிய வகையில் இற்றைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)

